sathyaraj

எல்லா கதாபாத்திரத்திற்கும் அடித்து நொறுக்கும் 5 நடிகர்கள்.. அதிலும் நம்ம கட்டப்பாவ அடிச்சுக்க ஆளே இல்ல

தமிழ் சினிமாவில் ஹீரோ, காமெடி நடிகர்கள், வில்லன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியாக நடிகர்கள் உள்ளனர். ஆனால் சிலர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பின்

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட 5 நடிகர்கள்.. சிவக்குமாரை மிஞ்சிய அஜித்

திரைத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் சிலர் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால் அது அப்போது உள்ள சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்று வரை மக்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்கள்.. காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் அது அடுத்த படம் வருவது வரைக்கும் தான் மக்கள் விரும்புவார்கள். ஆனால் சில படங்கள் பல

mgr-1

தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்ஸ் கண்டுபிடித்தது இவர்தான்.. எம்ஜிஆர் படத்தில் ஆரம்பித்த கலாச்சாரம்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு பாட்டுக்கு  ஆடுவதை ட்ரண்டாக வைத்துள்ளனர். இயக்குனர் மிஷ்கின் ஆரம்பத்தில் தான் இயக்கும் படங்களில் இவ்வாறு ஒரு ஐட்டம் சாங்கை வைத்திருப்பார். அந்த

தம்பியை விட்டு கொடுக்காத அண்ணன்.. விசு மற்றும் கிஷ்மு நடிப்பில் கலக்கிய 7 படங்கள்

விசு வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவருடைய பெரும்பாலான படங்கள் குடும்ப சென்டிமென்ட் கதையாகத்தான் இருக்கும். இவருடைய சகோதரர் கிஷ்மு, விசு இயக்கிய

rajini-sowcar

சவுகார் ஜானகி நடிப்பில் மிரட்டிய 5 படங்கள்.. ரஜினியை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தில்லுமுல்லு

பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் திருமணம் ஆன பிறகுதான் கதாநாயகியாக

vinay

ஹீரோவாக சாதிக்க முடியாமல் வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. தவிர்க்க முடியாத வில்லனாக மாறிய வினய்

பொதுவாக சினிமாவில் ஹீரோ கனவோடு களமிறங்கும் நடிகர்கள் பலருக்கும் அந்தக் கனவு நனவாகி விடாது. சிலர் ஹீரோவாக ஜெயித்தாலும் பலருக்கு அந்த வாய்ப்பு கை கொடுக்காமல் போய்விடும்.

actress-cinemapetta

நடித்து கொண்டு இருக்கும் போதே காணாமல் போன 7 நடிகைகள்.. வாரிசு நடிகைக்கும் இதே நிலைமைதான்

தமிழ் சினிமாவில் நடிப்பை துவங்கிய காலகட்டத்தில் டாப் ஹீரோயின்களுக்கு போட்டியாக நுழையும்போதே டஃப் கொடுத்த ஒரு சில நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் போதே காணாமல் போய் விடுகின்றனர்.

nadhiyamalavika

சினிமாவுக்கு முழுக்கு போட்டு மும்பையில் செட்டிலான 6 நடிகைகள்.. மீண்டும் தூது விடும் ஆண்டிகள்

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பரிட்சயமான நடிகைகள் அதன் பின்பு பட வாய்ப்பு கிடைக்காததால் கல்யாணத்திற்கு பின்பு மும்பையில் செட்டிலாகி விட்டனர். ஆனால்

ராஜமவுலியின் முதல் சாய்சே இவர்தானாம்.. இப்ப வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தும் நடிகை

சினிமாவில் ஒரு சில கதாபாத்திரத்திற்கு சில நடிகர், நடிகைகளை படக்குழு அணுகும்போது படத்தின் கதை பிடித்திருந்தாலும் கால்ஷீட் போன்ற சில பிரச்சனைகளால் அந்தப்படத்தில் அவர்களால் நடிக்க முடியாமல்