Nithyananda

நித்யானந்தா எங்க இருக்காருன்னு கண்டுபிடிச்சாச்சு டோய்!. அட இங்க தான் இருக்கா கைலாசா!

Nithyananda: நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை ஐந்து வருடங்களுக்கு பிறகு தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தலைமறைவானார் நித்தியானந்தா. ஆரம்பத்தில்

Hardik-pandya

கடப்பாறை அணியவே கந்தலாக்கிய ஹார்திக் பாண்டியா.. விக்கெட்டே வேணாம்னு போக்கு காட்டிய இங்கிலாந்து.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ஹார்திக் பாண்டியாவால் தோல்வியை சந்தித்தது. ஐந்து 20 ஓவர் போட்டிகள்

India-vs-England

இந்தியா, இங்கிலாந்து சென்னை போட்டிக்கு டிக்கெட் எவ்வளவு? எப்படி வாங்குவது.. ரசிகர்களுக்கு பாய்ந்த கண்டிஷன்

இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட. உள்ளது.ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் போட்டியில்

saif ali khan

15,000 கோடி சொத்து, ராஜ அரண்மனையை இழக்கும் சைஃப் அலிகான்.. கத்திகுத்துக்கு பின் நடந்தது என்ன?

Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவருடைய சொந்த வீட்டிலேயே ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி வங்கதேசத்தைச் சேர்ந்தவர்

mohammed-Kaif

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியாவுக்கு வரும் ஆபத்து.. மொத்த டேட்டாவையும் தெளிவுபடுத்திய முகமது கைஃப்

சமீபத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பிசிசிஐ முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு பல

Gowtham-Ghambir

பிசிசிஐ இடம் வத்தி வைத்ததே கௌதம் கம்பீர் தான்.. இந்திய அணியின் சுதந்திரத்திற்கு எமனாய் நிற்கும் எல்லைச்சாமி.

மூத்த வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின்ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பி.சி.சி ஐ இடம் பல புகார்களை கூறியதாக தெரிகிறது.

Bcci-Rohit

பூனை இளைத்தால் கொண்டாடும் எலி.. ரோஹித்தை கிள்ளு கீரையாய் பார்க்கும் பிசிசிஐயால் குஷி மூடில் பாக்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அவ்வளவு விசேஷமாக இல்லை. தொடர் தோல்விகளால் பிசிசிஐ இந்திய அணி மீது உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகிறது. அதனால் இந்திய

Rohit

ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் பிசிசிஐ.. T20 உலக கோப்பையில் நினைவுக்கு வராத ஹிட் மேனின் தியாகம்

இந்திய அணியின் கேப்டனும் மூத்த வீரனுமான ரோஹித் சர்மா இப்பொழுது பார்ம் அவுட் பிரச்சனை காரணமாக திணறிவருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஆஸ்திரேலியா டூர் தான். அங்கே நடைபெற்ற

TN assembly

யார் அந்த சார்?, உரையை வாசிக்க மறுத்து வெளியேறிய ஆளுநர்.. போர்க்களமாக மாறிய இன்றைய சட்டசபை!

TN assembly: இன்றைய தமிழக சட்டசபை ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே போர்களமாக மாறி இருக்கிறது. ஆளும் கட்சிக்கும், ஆளுநர் ரவிக்கும் ஏற்கனவே பல கட்டங்களில் வாய்க்கா

Indian-Team

இந்திய வீரர்கள் எங்களை மிரட்டுனாங்க.. விராட் கோலி முதல் 11 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அடித்த ஆப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு