Hardik-Pandya

என்னை முடக்க செய்த பெரும் சூழ்ச்சி.. பல அதிர்ச்சி சம்பவங்களை வெளிப்படையாக சொன்ன ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் என்று இவர் இந்திய அணிக்குள் தேர்வான பின் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.இன்று 2023 ஆம் ஆண்டு இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

gayathri-raghuram

பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.. வீடியோ ஆதாரத்துடன் போலீஸிடம் செல்லும் காயத்ரி ரகுராம்

பிரபல நடிகை, அண்ணாமலைக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் விரைவில் போலீஸிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப் போவதாகவும் பரபரப்பு கிளப்பி உள்ளார்.

கார் விபத்தில் உயிர் பிழைத்த 10 கிரிக்கெட் வீரர்கள்.. தீயில் கருகிய பென்ஸ் கார், சாவு பயத்தில் இருந்து தப்பித்த ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப பண்ட் அண்மையில் கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த நிலையில் ,இவரை போன்று 10 கிரிக்கெட் வீரர்கள் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களை பற்றி பார்க்கலாம்.

கடைசி நேரத்தில் கோல் தர மறுத்த நடுவர்.. வெறிபிடித்து ரொனால்டோ செய்த வேலையால் உயிர் பிழைத்த குழந்தை

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது ரொனால்டோ கோபமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த கோபத்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள நிகழ்வு குறித்து பார்க்கலாம்.

ronaldo-messi

ரொனால்டோவை மிஞ்சுய போட்டியாளர்.. மெஸ்ஸியை கதிகலங்க வைத்து 200 கோல்களை அடித்து சாதனை

ரொனால்டோவை குருவாக வைத்து தற்போது அவரை மிஞ்சும் அளவிற்கு பலம் வாய்ந்த வீரரை பற்றி பார்க்கலாம். மெஸ்ஸியை மிரள வைத்த அந்த வீரரின் சாதனை ஏராளம்.

messi-sports-man

உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

உலகெங்கும் உள்ள ரசிகர்களையும் வியந்து பார்க்க வைக்கும் அளவுக்கு போட்டியாளர் ஒருவர் மகத்தான காரியத்தை செய்திருக்கிறார்.

Kapil-Yuvraj

இந்தியாவை கலக்கப்போகும் வேகப்பந்து ஆல்ரவுண்டர்.. யுவராஜ் சிபாரிசில் உருவாகும் கபில்தேவ்

கிரிக்கெட் விளையாட்டில் இப்பொழுது ஆல்ரவுண்டர்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். எல்லா அணிகளும் 5 முழு நேர பேட்ஸ்மேன்கள், 2-3 ஆல்ரவுண்டர்களை வைத்து அசால்டாக போட்டிகளை

flint-off

சர்ச்சைக்கு பெயர் போன 5 கிரிக்கெட் வீரர்கள்.. சகட்டுமேனிக்கு சண்டைபோட்டு சொந்த நாட்டை கேவலப்படுத்திய பிளின்ஃடாப்

கிரிக்கெட் பெரும்பாலும் ஒழுக்கங்களை போற்றும் விளையாட்டாக விளையாடப்படுகிறது. சில வீரர்கள் ரொம்ப ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அதுவே சில ஆக்ரோஷமான வீரர்களை உசுப்பேற்றி விட்டோம் என்றால் எல்லைமீறி