Prithiv-shah

என்னையவா அணியில் இருந்து நீக்குனேங்க.. பேய் பிடித்தது போல் கதிகலங்கச் செய்த ப்ரிதிவ் ஷா

இந்திய அணியின் அடுத்த சேவாக், சச்சின் என்றெல்லாம் பெயரெடுத்தவர் ப்ரிதிவ் ஷா. இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சில போட்டிகளில் அதிரடி காட்டினாலும்  நின்று,

ரோஹித் ஷர்மா ரசிகரை அடித்தே கொன்ற விராட் கோலி ரசிகர்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்

சில சமயங்களில் விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதேபோல் தற்போது கிரிக்கெட் மோகத்தால் ஒரு விபரீதம் அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் கடந்த

Rohit-Dinesh-

பினிஷிங் ரோல் இனி உங்களுக்கு தான்.. தினேஷ் கார்த்திக்கு போட்டியாக ரோஹித் வளர்த்துவரும் வீரர்

எப்பொழுதுமே கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் ஒரு தனி இடம் உண்டு. இந்திய அணியின் ரிசர்வுடு பிளேயர் என பல பெயர் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது மூன்று விதமான

Indianteam

கண்ணீருடன் பேட்டி கொடுத்த இந்திய வீரர்.. தம்பி நீங்க கொஞ்சம் வெயிட் குறைக்கணும், ஆட்டிட்யூட் மாத்தணும்

இந்திய அணியில் ஒரு வீரர் விளையாட வில்லை என்றால் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கேள்விக்குறிதான். அதிக அளவு எண்ணிகையில் இந்திய அணியில் அதிரடி ஆட்டம் விளையாடக்கூடிய

westindies-

உண்மையிலேயே இவர் ஒரு ஏலியன்.. 20 ஓவர் போட்டியில் 200 ரன்கள் விளாசிய மாமிச மலை

பொதுவாக 200 ரன்கள் அடிப்பது என்பது அரிதிலும் அரிது. 50 ஓவர் போட்டிகளில், ஏன் டெஸ்ட் போட்டிகளில் அடிப்பதும் மிகவும் கடினம். இப்பொழுது 20 ஓவர் போட்டிகளில்

Priya-Punia

அழகில் நடிகைகளை மிஞ்சிய 5 கிரிக்கெட் வீராங்கனைகள்.. மாடலிங் வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு

பல நடிகைகள் நடிப்பையும் தாண்டி மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் அழகை விட இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் அழகு மிஞ்சும் அளவிற்கு இருக்கும். அப்படி

Worldcup-2022

20 ஓவர் உலகக் கோப்பை நமக்கு இல்லை.. இந்தியாவின் பலவீனத்தை நன்றாகப் புரிந்த எதிரணியினர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக எல்லா நாடுகளும் ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி

Indian-team

முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

முதல் போட்டியில் தோற்றாலும் சற்று சுதாரித்துக்கொண்டு அடுத்து இரண்டு போட்டியிலும் அசால்டாக வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த.உலகக்கோப்பை போட்டிக்கு முன்னர் இந்தியாவின் இந்த வெற்றி வீரர்களுக்கு

virat-babar

விராட் கோலி போல் அதே பிரச்சினையில் சிக்கிக்கொண்ட பாபர் அசாம்.. பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு

விராட் கோலி நம்பர் 1 வீரரா, இல்லை பாபர் அசாமா என்ற கேள்வி பல காலமாக சமூக வலைதளங்களில் விவாத பொருளாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டினர்

Sunilgavaskar

2 பேரும் அணிக்குள் வேண்டும்.. 20 ஓவர் உலகக் கோப்பை வெல்லும் யுக்தியை சொல்லிக்கொடுத்த கவாஸ்கர்

20 ஓவர் உலகக்கோப்பை வருகிற அக்டோபர் 16 இல் தொடங்கி நவம்பர் 13 வரை நடக்கவிருக்கிறது. இதற்காக அனைத்து நாட்டு வீரர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆசிய கோப்பை