Indian-team

தேர்வுக்குழு செய்த மிகப் பெரிய தவறு.. 2 பேரை எடுக்காததால் இந்திய அணி சந்திக்கும் பின் விளைவுகள்

20 ஓவர் உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் 16 இல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா

Asia-cup-captains

அப்படி ஒரு அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை.. இந்தியாவை மூட்டை முடிச்சு கட்ட வைத்த 2 பேர்

ஆசிய கோப்பை போட்டிகளில் எப்போதுமே தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணி இந்த முறை மண்ணை கவ்வியது. ஒரு முறையான திட்டமிடலே இந்த தோல்விக்கு காரணமாக

Rahul-Rohit

அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த ராகுல் டிராவிட்.. நம்பி மோசம் போன ரோகித் ஷர்மா

ஆசிய கோப்பையில் இனிவரும் இரண்டு போட்டிகளிலுமே இந்தியாவிற்கு பலப்பரீட்சை தான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணியுடன் இந்தியா மோதவிருக்கிறது. இரு அணிகளுமே அபாயகரமானது என்பதில் சந்தேகமே இல்லை.

actor-sri

பழைய பொருட்களை வைத்து இளைஞனின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!

இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன என்ற இளைஞரே

shewag

முதல் பந்திலேயே அனல் பறக்கும் சிக்சரை வெளுத்த 6 வீரர்கள்.. நம்ம சேவாக் இல்லாம எப்படி

கிரிக்கெட்டில் தைரியமாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருக்கின்றனர். சில பேர் தங்களுக்கு உரிய பாணியில் முதலிலிருந்தே மட்டையை சுழற்றி வீசும் அதிரடி ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். இன்னும் சில

Indian-cricket

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிடித்த வேடிக்கையான கேட்ச் வைரலாகியுள்ளது.ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு

kambli-sachin

பாலிய நண்பனுக்கு உதவாத சச்சின்.. கையெடுத்துக் கும்பிட்ட வினோத் காம்ப்ளிக்கு கிடைத்த வேலையும், சம்பளமும்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பள்ளி தோழன் வினோத் காம்ப்ளி. இருவரும் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் செய்யாத சாதனைகளே இல்லை. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின்

உயிர் நண்பனை நடுத்தெருவில் விட்ட சச்சின்.. வேலை கேட்டு எம்சிஏ-விடம் கெஞ்சிய பரிதாபம்

கிரிக்கெட் என்றவுடனே பெரும்பாலானோருக்கு சட்டென்று ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர் தான். தனது 22 கால வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக சச்சின் அர்ப்பணித்துள்ளார். இவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளார்.

rahul-Dravid

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழக வீரர்கள்.. ராகுல் டிராவிட் சொல்லியும் கேட்காத பிசிசிஐ

இந்திய அணியில் தொர்ந்து தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள நன்றாக விளையாடியும் அவர்களுக்கான போதுமான வாய்ப்பு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5-6 வருடங்களாகவே இத்தகைய

Dinesh-Karthik

3 விக்கெட் கீப்பர்களுக்கிடையே நடக்கும் போராட்டம்.. செய்வதறியாது முழிக்கும் கிரிக்கெட் போர்ட்

2022உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த போட்டிக்கு அனைத்து நாடுகளும் தீவிர பயிற்சியில்